Friday 4 October 2013

பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 01.10.2013 அன்று பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் , அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்