Thursday 3 October 2013

அல்லாஹ்வை அஞ்சுவோம் _மங்கலம் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று மங்கலம்கொள்ளுக்காட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அவர்கள் "அல்லாஹ்வை அஞ்சுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்