Thursday 3 October 2013

இரத்ததானத்தின் அவசியம் _S.V.காலனி கிளை குழு தாவா


 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 


29-09-2013 அன்று இரத்ததானத்தின் அவசியம்,மற்றும் இஸ்லாம் வழிகாட்டும் பிறருக்குஉதவுதல் பற்றி பொது மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்து 








இன்ஷாஅல்லாஹ் 06.10.2013 அன்று S.V.காலனி கிளைசார்பில் நடத்த இருக்கும் 


இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி பொது மக்களிடம் நேரடியாக அழைப்பு