Thursday 3 October 2013

தனி நபர் தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 29-09-2013 அன்று சுன்னத்வல் ஜமாத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. இதில் அவர்களின் ஜமாஅத்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுப்ஹான மவ்லித் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.