Thursday 3 October 2013

நம்மிடம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "நம்மிடம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது