Thursday 3 October 2013

"மறுமையில் மனிதனின் நிலை" மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று  மங்கலம்பெரிய பள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "மறுமையில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்