Wednesday 2 October 2013

"இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்" _மடத்துக்குளம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27-09-2013 அன்று சோழமாதேவி கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....