Wednesday 2 October 2013

குர்ஆன் வசன ஸ்டிக்கர்கள் 1000-pcs வீடு வீடாக ஒட்டப்பட்டு தாவா _தாராபுரம் நகர கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  நகர கிளை யின் சார்பில் 29.09.2013 அன்று  குர்ஆன் வசனம் அடங்கிய ஸ்டிக்கர்கள்  1000-pcs  தாராபுரம் பகுதியில் வீடு வீடாக ஒட்டப்பட்டு தாவா செய்யப்பட்டது.