Wednesday 2 October 2013

S.V. காலனி கிளையில் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட ராம்குமார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 30.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் ராம்குமார் அவர்கள் குடும்பத்துடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது ஆசீப் என மாற்றிக்கொண்டார்



 







தனது ஒரு வயது குழந்தை  ஹரிஹரன் என்பதை ஆசாத் என மாற்றிக்கொண்டார். 
 அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை புத்தகம் மற்றும்  விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்து லில்லாஹ்