Wednesday 2 October 2013

வரதட்சணை ஒரு வன்கொடுமை" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 29-09-2013 அன்று இறைச்சிமஸ்தான் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்