Wednesday 2 October 2013

"குர்பானி" _நோட்டீஸ் -வடுககாளி பாளைய ம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று "குர்பானி"எனும் தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு பொது இடங்களில் தொங்க விடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.