Wednesday 2 October 2013

" இறையச்சம்" அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்