Wednesday 2 October 2013

கூட்டு குர்பானி போஸ்டர் _வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று கூட்டு குர்பானி பங்கு பற்றியும்,  குர்பானி தோல்களை உரிய முறையில் ஏழைகளுக்கு சென்றடையவும் பற்றி  முக்கிய இடங்களில் 40 போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.