Wednesday 2 October 2013

" நபிகளாரின் தன்னடக்கம்" _தாராபுரம் 6 வது வார்டு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை  சார்பாக 27-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ ஷேக் அப்துல்லா அவர்கள் " நபிகளாரின் தன்னடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்