Sunday 17 August 2014

பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்......

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 11.08.14 அன்று இரவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.ஜஃபருல்லாஹ்  அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...