Thursday 14 August 2014

பெண்கள் குழு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 14.08.14  அன்று ஜூம்ஆ வின் அவசியம் பற்றி பெண்கள் குழுவாக சென்று அவர்கள் மூலம் குழு தாஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...