Thursday 14 August 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக பழகுடோன் பகுதியில் கடந்த 12.08.14  அன்று தெருமுனை பிரச்சாரம்   நடத்தப்பட்டது. இதில், சகோ.ராஜா அவர்கள் மது ஒழிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...