Thursday 14 August 2014

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு ந்கர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.08.14  அன்று ஃபஜ்ருக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள், கவலையை தீர்க்கும் பெருங்கவலை    எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...