Thursday 14 August 2014

மத்திய அரசைக் கண்டித்து 30 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 05.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும் எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....