Sunday 17 August 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளை சார்பாக 16.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், ஒருவரது சுமையை மற்றவர்கள் சுமக்க முடியாது எனும் தலைப்பில் சகோ. இஸ்மாயீல்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...