Tuesday 29 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-12-2015 அன்று மாணவரணி சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரமாக தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடந்தது ,சகோ.பஜுலுல்லாஹ் மற்றும் சகோ.அப்துல்லாஹ் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்......