Tuesday 29 December 2015

நிலவேம்பு கசாயம் வினியோகம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று டெங்கு நோய் பரவாமல் தடுக்க  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வீதி வீதியாக சென்று வழங்கப்பட்டது ,இதில் 2000 மேற்பட்டோர் இந்த நிலவேம்பு குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.....அல்ஹம்துலில்லாஹ்....