Tuesday 29 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 27-12-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் இணைவைத்தல் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் ஷாகித் ஓலி  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......