Friday 22 February 2013

கல்லாபுரம் சகோதரி.கைறுநிஷா குடும்பத்தாருக்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _22022013

திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பாக 22.02.2013அன்று
திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம்  சகோதரி.கைறுநிஷா குடும்பத்தாருக்கு
ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.