Thursday 28 February 2013

"அண்டை வீட்டார் " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _27022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 27.02.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "அண்டை வீட்டார் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.