Thursday 28 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _27022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 27.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பிலால்    அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்