Friday 1 March 2013

"பித்அத் " தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _26022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  26.02.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள்  "பித்அத் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்