Tuesday 26 February 2013

"தொழுகையின் அவசியம் " _பெண்கள்பயான் _பெரியகடைவீதி _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை  சார்பாக 24.02.2012 அன்று பெரியகடை வீதி M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில் பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரி.ஷபாமா அவர்கள். "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.