Tuesday 26 February 2013

"மரணசிந்தனை" _தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை  சார்பாக  18.02.2012 அன்று பெரியகடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ராஜா அவர்கள்."மரணசிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.