Monday 18 February 2013

M.S. நகர் கிளையின் பொதுகுழு _திருப்பூர் மாவட்டம் _17022013

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளையின் பொதுகுழு    17.02.2013 அன்று காலை 7:30 முதல் 10:15 வரை M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்,
மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக மாற்றம் மற்றும் முக்கிய முடிவுகளும் 
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.