Monday 18 February 2013

"மரணசிந்தனை " தெருமுனை பிரச்சாரம் காலேஜ்ரோடு _17.02.2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  17.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ரபிக் ராஜா    அவர்கள்  
"மரணசிந்தனை "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .