Monday 18 February 2013

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "வரதட்சணைஓர்வன்கொடுமை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.