Monday 25 December 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஈத்கா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " நபிவழியை நடைமுறைப்படுத்துவோம் "  என்ற    தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்