Monday 25 December 2017

பொது தேர்வுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை  மாணவரணியின் சார்பாக 22-12-2017 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும்  ஒட்டப்பட்டது.( DTP - 30 )  அல்ஹம்துலில்லாஹ்