Saturday 13 September 2014

மங்கலம் கிளை சார்பாக பிற மத தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.9.14 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....