Saturday 13 September 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 09.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சூனியம் எனும் தலைப்பில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...