Wednesday 24 October 2018

*மர்கஸ் பயான்* -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் *ஜின்னா*(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்