Sunday 21 October 2018

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை S.v காலனி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்