Wednesday 24 October 2018

காவல் ஆய்வாளர் வேலு அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23/10/2018, அன்று கிளையில் நடக்க இருக்கின்ற தெருமுனை பிரச்சாரத்திர்க்கு அனுமதி கோரி காவல் ஆய்வாளர் வேலு அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி ஜமாஅத்தின் பணிகள் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.