Saturday 26 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 14-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற  பயான் நிகழ்ச்சியில் ” நிவாரணத்தில் நேர்மையாக நடந்த இஸ்லாமியர்கள்” என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்........