Saturday 26 December 2015

பிறமத தாவா - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக  16-12-15 அன்று குமார் என்கிற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறிது  தாவா செய்யப்பட்டு அவர் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை அபூதாஹிர் என்று மாற்றிக் கொண்டார்....அல்ஹம்துலில்லாஹ்......