Saturday 26 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  சொர்னபுரி லே அவுட் 3 வது  வீதியில்  15-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் மெளலீத் ஓர்  இனைவைப்பு  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......