Saturday 26 December 2015

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P.கிளை சார்பாக 14-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ யாசர்  அரஃபாத் அவர்கள் அசத்தியவாதிகளின் அவதூறுகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......