Saturday 26 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 17-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில்.”இறையச்சமுடையோருக்கு சொர்க்கமே பரிசு" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....