Thursday 9 June 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி  அவர்கள் **  கடுகு விதை அளவு இருந்தாலும் இறைவன் கொண்டு வருவான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்..