Thursday 9 June 2016

கரும்பலகை தஃவா - வடுகன்காளிபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-06-2016 அன்று ரமலான் மாதம் சம்பந்தமாக குர்ஆன் வசனங்கள் மூன்று கரும்பலகை போர்டுகளில் எழுதப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்.....