Thursday 9 June 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 30-05-2016 அன்று செரங்காடு சுன்னத் ஜமாஅத்  பள்ளி வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, தலைப்பு- ரமலானின் நன்மைகள். உரை - சகோதரர் - சதாம் ஹுசைன்...அல்ஹம்துலில்லாஹ்....