Friday 9 May 2014

"தீர்ப்பு நாளின் அதிபதி" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 06.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "தீர்ப்பு நாளின் அதிபதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.