Tuesday 25 July 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சேக் பரீத் அவர்கள் " நன்மைக்கு முந்துவோரின் செயல்கள்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்