Tuesday 25 July 2017

பிறமத தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக 

நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவர் மற்றும் செவிளியர் ஆகிய இருவருக்கும் 12/7/17 அன்று மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.